மறுஅறிவிப்பு வரும்வரை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது - நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை

தவெக தலைமையின் மறு அறிவிப்பு வெளியாகும் வரை எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை என தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசலைத் தொடர்ந்து தேர்தல் பிரசார பயணத்தை ஏற்கனவே ஒத்திவைத்த விஜய். கரூரில் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கரூருக்கு பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





