
சீனாவில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில் இன்று 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் ஜுகாய் நகரில் உள்ள ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மீது காரை ஏற்றி 35 பேரை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர், மற்றொருவர் கத்தியால் குத்தி 8 பேரை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர் ஆவர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





