வள்ளலார் சர்வதேச மையம் கட்ட இடைக்காலத்தடை

Daily Thanthi 2025-01-20 12:47:06.0
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப்பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





