வள்ளலார் சர்வதேச மையம் கட்ட இடைக்காலத்தடை


வள்ளலார் சர்வதேச மையம் கட்ட இடைக்காலத்தடை
Daily Thanthi 2025-01-20 12:47:06.0
t-max-icont-min-icon

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப்பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருக்கிறது.

1 More update

Next Story