
கிருஷ்ணகிரி அண்ணாசிலை எதிரே அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. ‘மா’ மரங்களுக்கு இழப்பீடு தரக்கோரி கேபி முனுசாமி தலைமையில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மாம்பழம் விலை குறைப்பை எதிர்த்தும், கூழ் வரியை 5 சதவீதம் ஆக குறைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





