அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்


அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்
x
Daily Thanthi 2024-12-20 07:29:52.0
t-max-icont-min-icon

இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். அரியானா மாநிலம் கூர்கானில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிர் பிரிந்தது. 89 வயதான ஓம் பிரகாஷ் சவுதாலா 4 முறை அரியானா முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். முன்னாள் துணை பிரதமர் சவுதாரி தேவி லாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆவார். ஓம் பிரகாஷ் சவுதாலா 1989 முதல் 2005 வரை 4 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். 

1 More update

Next Story