அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்

இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். அரியானா மாநிலம் கூர்கானில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிர் பிரிந்தது. 89 வயதான ஓம் பிரகாஷ் சவுதாலா 4 முறை அரியானா முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். முன்னாள் துணை பிரதமர் சவுதாரி தேவி லாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆவார். ஓம் பிரகாஷ் சவுதாலா 1989 முதல் 2005 வரை 4 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





