பழனி கோவில் செயற்பொறியாளர் கைது


பழனி கோவில் செயற்பொறியாளர் கைது
Daily Thanthi 2025-02-21 12:10:05.0
t-max-icont-min-icon

பழனி கோவில் செயற்பொறியாளர் பிரேம் குமார் கைது. பழனி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு கொடுக்க வேண்டிய ரூ.21 லட்சத்திற்கு ரூ.18,000 லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்

1 More update

Next Story