
தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் குண்டுலூர் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் உஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹயத்நகரில் உள்ள சன்ரைஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





