6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை


6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை
x
Daily Thanthi 2025-05-21 11:51:11.0
t-max-icont-min-icon

சென்னை ஓட்டேரியில், அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். தபால் துறையில் வேலை செய்து வந்த தஸ்தகீர், புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மென்பொருள் பற்றிய புரிதல் இல்லாததால் விபரீத முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story