ரெயில் பயணியிடம் 30 சவரன் கொள்ளை


ரெயில் பயணியிடம் 30 சவரன் கொள்ளை
x
Daily Thanthi 2025-05-22 08:51:51.0
t-max-icont-min-icon

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த பெண் பயணியிடம் 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் காவல் நிலைய போலீசார், ரெயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்ததால், பாதிக்கப்பட்டடவர் வேதனை தெரிவித்தனர்.

1 More update

Next Story