பக்கெட் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்


பக்கெட் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்
x
Daily Thanthi 2025-06-22 09:47:36.0
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பக்கெட் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story