
தெருநாய்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு - ராகுல் காந்தி வரவேற்பு
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
விலங்கு நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முற்போக்கான நகர்வை குறிக்கும் வகையில், தெருநாய்கள் தொடர்பான சுப்ரீம்கோர்ட்டின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வரவேற்கிறேன்.
இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும், அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





