3 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-03-2025
Daily Thanthi 2025-03-23 03:09:26.0
t-max-icont-min-icon

3 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story