
Daily Thanthi 2025-03-23 09:27:56.0
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருமண நிச்சயதார்த்தத்திற்கு சிலர் வேனில் சென்றுள்ளனர். அப்போது வேனின் டயர் வெடித்து உள்ளது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





