வான் பரப்பை பயன்படுத்த அனுமதி மறுத்த பாகிஸ்தான்

டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடுமையான சூறைக்காற்று, ஆலங்கட்டி மழையால் நடுவானில் கடுமையாக குலுங்கியது. பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்த கேட்ட கோரிக்கையை ஏற்க (Lahore Air Traffic) லாகூர் ஏர் டிராபிக் மறுத்துவிட்டது. பயணிகள் அச்சத்தில் உறைந்த நிலையில் பைலட்டுகளின் சாமர்த்தியத்தால் ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் அனுமதி மறுத்ததால் இந்திய விமானம் தன்னுடைய வழக்கமான பாதையிலேயே பயணித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





