ராஜஸ்தானில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025
Daily Thanthi 2025-06-23 13:44:06.0
t-max-icont-min-icon
  • ராஜஸ்தானில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு
  • பாரான் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன
  • பன்வர்காட் காவல் நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர், இடுப்பளவு தண்ணீரில் கைதிகளை இடம் மாற்ற முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
  • காவல் நிலைய கோப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
1 More update

Next Story