
3-வது அவதார திருவிழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் -4ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ல் பொதுத்தேர்வு இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 15-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





