
x
Daily Thanthi 2025-05-24 05:18:13.0
தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





