திருச்செந்தூர் கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடக்கவுள்ளது - தமிழக அரசு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடக்கவுள்ளது. திருமுறை, திருப்புகழ், 64 ஓதுவார்கள் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் தமிழில் நடக்கவுள்ளன. திருச்செந்தூர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசின் வாதத்தை எழுத்துப்பூர்வமாக பதில் மனுவாக தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





