ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் - இஸ்ரேல் குற்றச்சாட்டு

x
Daily Thanthi 2025-06-24 10:25:27.0
போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் கடைப்பிடிக்கவில்லை, ஈரானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





