தென்காசி விபத்து: நயினார் நாகேந்திரன் இரங்கல்


தென்காசி விபத்து: நயினார் நாகேந்திரன் இரங்கல்
Daily Thanthi 2025-11-24 12:12:38.0
t-max-icont-min-icon

தென்காசி கடையநல்லூர் பேருந்து விபத்தில் பலர் இறந்த செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல், அனுபாதபங்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

1 More update

Next Story