நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது: வனத் துறை


நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது: வனத் துறை
x
Daily Thanthi 2025-12-24 03:43:57.0
t-max-icont-min-icon

உதகையில் தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை உள்ள வனப்பகுதிகளில் அத்துமீறி யாரும் நுழையக் கூடாது. வனத்தில் அத்துமீறி நுழைந்து ட்ரோன் பயன்படுத்துவது போன்றவற்றை அனுமதிக்க முடியாது என வனத் துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story