கனவுகளை உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி

வறியவர்களின் வேதனையை தன் வேதனையாக கொண்டு அன்பை, அருளை அரசியலாக்கிய மக்கள் திலகம்; ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் திரைமுகமாய் எளிய மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்த்தப் பேராளுமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





