கனவுகளை உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி


கனவுகளை உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி
x
Daily Thanthi 2025-12-24 03:49:25.0
t-max-icont-min-icon

வறியவர்களின் வேதனையை தன் வேதனையாக கொண்டு அன்பை, அருளை அரசியலாக்கிய மக்கள் திலகம்; ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் திரைமுகமாய் எளிய மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்த்தப் பேராளுமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 More update

Next Story