1,000 ஒப்பந்த செவிலியர்கள் முதற்கட்டமாக பணி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025
x
Daily Thanthi 2025-12-24 13:15:23.0
t-max-icont-min-icon

1,000 ஒப்பந்த செவிலியர்கள் முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

போராட்ட குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கூறினார். மேலும் தொகுப்பூதிய செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு குறித்தும் பரிசீலனை செய்யப்படும். தற்போது 723 காலி இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 More update

Next Story