
சென்னையில் நாய் கடித்துக் குதறியதில் முதியவர் காயம்
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு இடையே நடந்த சண்டையின்போது அவ்வழியே நடந்து சென்ற 77 வயது முதியவரை கடித்துக் குதறியது. நாய் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனுக்கு 9 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





