
கடலூரில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன், ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் உடனடியாக வந்து வேனை தூக்கி அகற்றினர். வேன் கவிழ்ந்த நேரத்தில் ரெயில் ஏதும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





