
திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 பேரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய புகாரில் திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறைக்காவலர் உள்ளிட்ட 3 வீடுகள் மீது தாக்குதல் என புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த சிறைத்துறை காவலர் இளங்கோ உள்ளிட்டோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





