3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
x
Daily Thanthi 2025-09-25 05:53:50.0
t-max-icont-min-icon

3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story