காலாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கியது


காலாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கியது
x
Daily Thanthi 2025-09-25 11:42:50.0
t-max-icont-min-icon

காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்து விடுமுறை தொடங்குவதால், துள்ளிக் குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்திய மாணவர்கள். வரும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

1 More update

Next Story