கனமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்


கனமழை - முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்
x
Daily Thanthi 2025-11-25 12:06:17.0
t-max-icont-min-icon

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

1 More update

Next Story