ரணிலுக்கு பிணை வழங்கியது இலங்கை நீதிமன்றம்


ரணிலுக்கு பிணை வழங்கியது இலங்கை நீதிமன்றம்
x
Daily Thanthi 2025-08-26 11:46:02.0
t-max-icont-min-icon

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியது. கடந்த 22ம் தேதி அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய புகாரில் ரணில் கைது செய்யப்பட்டார்.

1 More update

Next Story