விநாயகர் சதுர்த்தி - பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

x
Daily Thanthi 2025-08-26 11:48:43.0
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தூத்துக்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்பரம் கிலோ ரூ.2,000க்கு விற்பனை ஆகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





