ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு


ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு
x
Daily Thanthi 2025-09-26 13:58:22.0
t-max-icont-min-icon

திருப்பதி பிரமோற்சவத்திற்காக திருவில்லிப்புதூர் ஆண்டாள் தாயார் சூடிக் கொடுத்த மாலை, கிளி சிறப்பு பூஜைகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதியில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு இந்த மாலை, கிளி ஆகியவை சாற்றப்படும்.

1 More update

Next Story