ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு

x
Daily Thanthi 2025-09-26 13:58:22.0
திருப்பதி பிரமோற்சவத்திற்காக திருவில்லிப்புதூர் ஆண்டாள் தாயார் சூடிக் கொடுத்த மாலை, கிளி சிறப்பு பூஜைகளுடன் அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதியில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு இந்த மாலை, கிளி ஆகியவை சாற்றப்படும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





