
சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சர் பதவிக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டார். பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், அந்த பதவிக்கான நாற்காலியில் அமர முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





