
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டில் 1 லட்சம் வீடுகளைக் கட்டித்தருவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 2030ம் ஆண்டுக்குள்ளாக தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





