
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி வரை சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





