5ம் தலைமுறை போர் விமானம் - முக்கிய அறிவிப்பு


5ம் தலைமுறை போர் விமானம் - முக்கிய அறிவிப்பு
x
Daily Thanthi 2025-05-27 07:32:33.0
t-max-icont-min-icon

இந்தியாவின் 5ம் தலைமுறை போர் விமானம், அரசு - தனியார் கூட்டாண்மையில் உருவாக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இதன் வெற்றி 'தன்னிறைவு இந்தியா' திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) அரசு - தனியார் கூட்டாண்மையில் உருவாக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜென்சியுடன், தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட பாதுகாப்புத்துறை மந்திரி ஒப்புதல் வழங்கி உள்ளார். 

1 More update

Next Story