அருவியில் குளித்த 2 பேர் மரக்கிளை விழுந்து உயிரிழப்பு


அருவியில் குளித்த 2 பேர் மரக்கிளை விழுந்து உயிரிழப்பு
x
Daily Thanthi 2025-05-27 07:36:14.0
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டைகர் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென விழுந்த மரக்கிளை. மரக்கிளை விழுந்ததில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

1 More update

Next Story