கோவை தனியார் சிறுவர்கள் காப்பகம் மூடல்

x
Daily Thanthi 2025-09-27 08:33:10.0
கோவை: அன்னூர் அருகே தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் 8 வயது சிறுவனை காப்பாளர் செல்வராஜ் தாக்கிய விவகாரத்தில், காப்பகம் மூடப்பட்டது. காப்பாளர் கைதும் செய்யப்பட்டார். முன்னதாக அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





