கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது

அமெரிக்கா: வீட்டு வேலையில் தனக்கு உதவாத கணவரை கழுத்தில் கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி பள்ளி ஆசிரியை சந்திரபிரபா சிங் (44) கைது செய்யப்பட்டார். காயமடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமைக்கும்போது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியுடன் திரும்பியபோது தற்செயலாக காயமடைந்ததாக பிரபா கூறிய நிலையில், வேண்டுமென்றே அவர் செய்ததாக கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





