
நான் எப்படி மன்னிப்பு கேட்பேன்: உமர் அப்துல்லா உருக்கம்
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது:-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் நான் எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை. நாம் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





