
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (28-10-2025) ஆரஞ்சு அலர்ட்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (28-10-2025) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:-
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
ராணிப்பேட்டை
தேனி
தென்காசி
நெல்லை (மலைப்பகுதிகள்)
கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





