
டிட்வா' புயல் எதிரொலி: தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச.6-ந் தேதிக்கு மாற்றம்
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த "தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு" மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





