ஹவாலா பணம் பறிமுதல்

காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் ரூ.62.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3000 ஊதியத்திற்காக ரூ.62.50 லட்சம் ஹவாலா பணத்தைக் கொண்டு வந்த கல்லூரி மாணவர் பிடிபட்ட நபர் மற்றும் பணம், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பணத்தை கொடுக்க கூறியதாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





