இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா


இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
x
Daily Thanthi 2025-11-28 11:27:57.0
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா.இந்தியாவின் INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி கப்பல்கள் மூலம் முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. கூடுதல் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story