திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

x
Daily Thanthi 2025-11-28 12:31:32.0
தூத்துக்குடி: டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடிக்கு உள்வாங்கியது. திருச்செந்தூர் கோவில் முன் கடல் உள்வாங்கி கடற்பாசிகள் கரை ஒதுங்குவதால் நீராட பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





