டிட்வா புயலால் இலங்கையில் 56 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

இலங்கையில் டிட்வா புயலால் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் மீண்டுவர பிரார்த்திக்கிறேன்; சாகர் பந்து திட்டத்தின் கீழ் அண்டை நாடான இலங்கைக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும்; மகாசாகர் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்துதர தயாராக உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





