புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை

x
Daily Thanthi 2025-11-28 13:51:06.0
டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். அறந்தாங்கியில் 35 பேர் கொண்ட அணி, தகுந்த மீட்புக் கருவிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





