அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம்


அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம்
x
Daily Thanthi 2025-05-29 05:04:07.0
t-max-icont-min-icon

திருவாரூர், நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற நபர் கைது செய்யப்பட்டார். கீரனூர் சோதனை சாவடியில், அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது ஹவாலா பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது.

1 More update

Next Story