அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம்

x
Daily Thanthi 2025-05-29 05:04:07.0
திருவாரூர், நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணம் எடுத்துச்சென்ற நபர் கைது செய்யப்பட்டார். கீரனூர் சோதனை சாவடியில், அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது ஹவாலா பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





