நகைக்கடன் விதி: கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது -அமைச்சர் பெரியகருப்பன்


நகைக்கடன் விதி: கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது -அமைச்சர் பெரியகருப்பன்
x
Daily Thanthi 2025-05-29 08:07:16.0
t-max-icont-min-icon

கூட்டறவுத்துறை kaசென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நகைக்கடன் குறித்த ஆர்.பி.ஐ விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது. ஆர்.பி.ஐ. விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகைக்கடன் தரப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1 More update

Next Story