ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
x
Daily Thanthi 2025-05-29 10:08:18.0
t-max-icont-min-icon

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாலைக்குள் மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story